திங்கள், 15 டிசம்பர், 2008

டிவி பார்க்கும் தகராறில் தாய் மகள் தற்கொலை.

கல்லூரி மாணவி தொலைக்காட்சி பார்த்து கொண்டுயிருந்தால் தாய் ஏண் இப்படி எந்த நேரமும் டிவி பார்த்துக்கொண்டுயிருக்கிறாய் என்று கேட்க வாக்கு வாதம் வளர கல்லூரிமாணவி உடனே தன்னுடைய அறையின் கதவை தால்இட்டு தற்கொலை செய்துகொண்டால் . உடனே தாய்யும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சமூகம் கட்டமைக்கும் எல்லாவித மனப்பான்மையும் அப்பட்டமான அம்மனமான சீர்அழிவு நுகர்வு காலச்சாரத்தின் இலாப நோக்கமே இதுபோன்ற சம்பங்கள் நாட்டில் அதிகம் நடப்பதற்கு காரணம் என்றாலும் நாம் போய் கொண்டுயிருக்கிற பாதை சரியானதா ?

பிரச்சனை வடிவத்ததை கூட சரியாக புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவே கருதவேண்டி இருக்கிறது. தன்னுடைய கருத்துக்கு முக்கியத்துவம் இல்லா நிலை தன்னை மதிக்காத தாய் என்ற காரணத்திற்காக மகளும் . நான் விசிய வார்த்தைகள் 21 வருடம் வளர்த்த மகளின் உயிரை பரித்துவிட்டதே என்று தாய்யும் தற்கொலை செய்துகொண்டது யாதார்தமான நிகழ்வு அல்ல.