tag:blogger.com,1999:blog-7352352292036468792.post1728252372604063005..comments2023-07-05T06:00:06.265-07:00Comments on உளவியல் / Psychology: ஒரு நாளைக்கு அஞ்சு தடவ அடிக்குறாங்க...”விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7352352292036468792.post-65336865710311788272012-10-29T08:30:03.569-07:002012-10-29T08:30:03.569-07:00இதில் மிகப்பெரும் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால்...இதில் மிகப்பெரும் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், வியாபார ரீதியான கல்விச்சூழ்நிலையை மையமாக கொண்டு கல்வி பயிற்றுவிக்கும் போது தனிப்பட்ட மாணவர்களின் மனநிலையை உணரும் திறன் (அ) தேவை ஆசிரியருக்கு இல்லாமல் போய்விடுகிறது. ஆனாலும் அப்படி மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் அடித்து துன்புருத்தி கல்வியை பயிற்றுவிக்கின்ற பள்ளிகள், ஆசிரியைகளுக்கே வரவேற்புகள் அதிகம். காரணம் கல்வியை அறிவு, சிந்தனை தூண்டலுக்கான கருவியாய் பயன் படுத்தாமல் தொழில், வியாபாரம், பணம் போன்ற மூலாதார நோக்கத்தை மட்டும் மையமாக மாற்றி "வளர்ச்சி பாதை, முன்னேற்ற பாதை" என வரையறை கொடுத்து கல்வியை காசாக்கும் கொள்ளையற்கு இந்த பிஞ்சு பிள்ளைகளின் பெற்றோர் காட்டும் விசுவாசம். "உயிரையும் கரைத்து, உடலையும் வருத்தி, உணவை மறந்து, உழைத்து., என் மகனுக்காக நான் கண்ட சொப்பனம்.. அவனது மதிப்பெண்.,"-என ஏங்கும் பெற்றோர், தன் மகன் படிக்காத போது காரணம் அவனிடம் கேட்காமல் அவனின் ஆசிரியர் சொன்னார் என அவனை கடிந்து, அவன் மனதை புண் படுத்துகின்றனரே தவிர, மானவர்களின் போக்கிற்கான காரணம் அவனிடம் கேட்பதில்லை. இப்படிப்பட்ட பெற்றோரும், ஆசிரியரும் இருக்கும்போது மாணவர்கள்-பாடு எத்தனை வலுவான சட்டம் போட்டாலும்..??????????????? இன்னும் என்னத்த சொல்ல... முடியல...... Svstarvelanhttps://www.blogger.com/profile/05746899370410522129noreply@blogger.com